ஆசிரியர்களின் போராட்ட கூடாரங்கள் உடைப்பு

ஆசிரியர்களின் போராட்ட கூடாரங்கள் உடைப்பு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கூடாரம் அமைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுக்களுக்கும் இடையில் நேற்று காலை முறுகல் நிலை ஏற்பட்டது.
இங்கு போராட்டக்காரர்கள் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தை அகற்ற போலீசார் முயன்றபோது ஜனாதிபதி செயலக வளாகத்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது சக்தியா கிரகத்திற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் நேற்றைய தினம் தொடர்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது புறக்கோட்டை போலீஸ் அதிகாரி கொள்ளை கூட்டம் போட்டு வந்து நாங்கள் அமைத்த கூட்டத்தினர் உயர்நீதிமன்றத்தில் எந்த ஒரு கடிதமும் இல்லாமல் வந்தனர் சட்ட நீதிக்கு முன்னுரிமை வழங்கும் சரத் வீரசேகர வின் போலீஸார் செயல்பட்டுள்ளனர் நீதியை நடைமுறைப் படுத்துவதற்கு முன் பொலிசாருக்கு நீதியை கற்றுக் கொடுங்கள் நாங்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குரலை ஒடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *