ஆபத்தான நிலையில் இலங்கை – சுகாதார பிரிவு எச்சரிக்கை

ஆபத்தான நிலையில் இலங்கை – சுகாதார பிரிவு எச்சரிக்கை

புத்தாண்டின் போது மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமையினால் எதிர்வரும் வாரங்கள் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பை காண முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் இயக்குனர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *