ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில்சிறப்பாக நடை பெற்ற மாவீரர் நிகழ்வு

ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில்சிறப்பாக நடை பெற்ற மாவீரர் நிகழ்வு

இன்று ஆஸ்திரேலியா, பிறிஸ்பேண் நகரில் இன்று (27/11/2020) வெள்ளிக்கிழமை சிறப்புற நிகழ்ந்த மாவீரர் நினைவேந்தலில் கோவிற் 19 வைரஸ் தாக்கம் இருந்த போதிலும் மக்கள் பெருமளவில் வருகை தந்து மண்ணில் விதைக்கப்பட்ட மாவீரச் செல்வங்களை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தது ஆஸ்திரேலியாவில் வாழும் வெளிநாட்டவரையும் மெய்சிலிர்க்க வைத்தது..
அகவணக்கம், ஈகைச்சுடர் போன்ற முறையான ஒழுங்கு படுத்தலில் இந்த நிகழ்வானது சிறப்புற நடைபெற்றது மேலும் மாவீரர் சம்மந்தமான பாடல்கள் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுற்றது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *