இந்தியாவின் மேற்கு வங்காள கிராமத்திற்குள் திடீரென புகுந்த நரிகள் கடித்து குதறியதில் பலர் ஆபத்தான நிலையில்

இந்தியாவின் மேற்கு வங்காள கிராமத்திற்குள் திடீரென புகுந்த நரிகள் கடித்து குதறியதில் பலர் ஆபத்தான நிலையில்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கிராமமொன்றில் திடீரென புகுந்த நரிக் கூட்டம் நடத்திய தாக்குதலில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.ஹர்தம் நகர் கிராமத்தில் புகுந்த 15 முதல் 20 நரிகள் வீடுகளில் இருந்த மக்களை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.

நரிகளின் திடீர் தாக்குதலில் 20 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *