இந்தியாவில் ஒரே நாளில் 16,156 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 16,156 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் நேற்றுக்காலை உடன் முடிந்த 24 மணித்தியாலத்தில் புதியதாக 16,156 பேருக்கு குருநாத் தொட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது குறித்த நேரத்தில் மட்டும் புதிதாக 16,156 பேருக்கு உறுதியாகி உள்ளது இதன்படி குறுநாவல் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 34,231,809 உயர்ந்துள்ளது மேலும் தோட்டத்தில் இருந்து 17,095 பேர் குணமடைந்துள்ளனர் இதன்படி குணமடைந்து அவர்களின் மொத்த எண்ணிக்கை 33,614,434 ஆக உயர்ந்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *