இன்று நள்ளிரவு வெளியாகும் அறிவித்தல்! மாணவர்களுக்கான முக்கிய தகவல்!

இன்று நள்ளிரவு வெளியாகும் அறிவித்தல்! மாணவர்களுக்கான முக்கிய தகவல்!

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் இணையத்தில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று (03-02-2022) நள்ளிரவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நிலையில் சுமார் 40,000 பேர் வரை பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளது.

மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியான பின்னர் மேலும் பலர் பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதி பெற்றிருக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *