இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ். விஜயம்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று யாழ். விஜயம்

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (07) யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண் டுள்ளார்.

அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகளின்
15 போராளிகளுக்கு இராணுவத் தளபதியால் வாழ்வாதார உதவித்திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குநர் தியாகேந்திரனின் நிதிப்பங்களிப்புடன் இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கொடித் துவக்கு, பலாலி படைத்தலைமை அதிகாரிகள், யாழ்.மாவட்ட அரச அதிபர் க. மகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதேவேளை அராலியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அருங்காட்சியகமும் திறந்து வைக்கப்படவுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *