இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள தடுப்பூசிகள் உயிர்களை காக்க உதவும் – சமந்தா பவர் வரவேற்பு

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள தடுப்பூசிகள் உயிர்களை காக்க உதவும் – சமந்தா பவர் வரவேற்பு

இலங்கைக்கு அமெரிக்கா 1.5 மில்லியன் டோஸ் மொடேர்னா கொரோனா வைரஸ் தடுப்;பூசியை வழங்கியுள்ளதை யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் வரவேற்றுள்ளார்.
இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படடுள்ளமை உயிர்களை காப்பாற்ற உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையின் கொவிட் 19க்கு எதிரான நடவடிக்கைக்கு ஆரம்பம் முதல் யுஎஸ்எயிட் ஆரம்பம் முதல் அவசரமருத்து விநியோகங்களையும் முக்கிய உதவிகளையும் வழங்கிவருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெருந்தொற்றினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு நாங்கள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் மேலும் 1.4 மில்லியன் உயிர்காக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளா
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *