இலங்கையை இராணுவ மயமாக்க விடமாட்டோம் – ராஜித சூளுரை

இலங்கையை இராணுவ மயமாக்க விடமாட்டோம் – ராஜித சூளுரை

இலங்கையை இராணுவ மயப்படுத்த நாம் ஒரு போதும் இடமளியோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது 25 மாவட்டங்களுக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது வரையில் 48 இராணுவ வீரர்கள் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நியமனங்கள் மூலம் இலங்கை இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *