இலங்கை கூடைப்பந்து குழுவில் யாழ் இளைஞன்

இலங்கை கூடைப்பந்து குழுவில் யாழ் இளைஞன்

தெற்காசிய கூடைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை குழாம் விவரத்தை இலங்கை கூடைப்பந்தாட்ட சம்பளம் வெளியிட்டுள்ளது. இந்தக் கூடைப்பந்தாட்ட குழாத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாடசாலை மாணவனான யோகாநந்தன் சிம்ரோவும் இணைக்கப்பட்டு உள்ளார்.தமிழ்மக்களினால் இவருக்கான பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சிம்ரோ தமிழ் மக்களுடனுடைய பெருமையை கூடைப்பந்தாடடத்தில் பறைசாற்ற வேண்டும் வேண்டும் நெருடல் வெப்சைட் உடைக்கவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *