ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் ISIS !! மூளையாக செயற்பட்டவர் அவுஸ்ரேலியாவில் சிறையில்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் ISIS !! மூளையாக செயற்பட்டவர் அவுஸ்ரேலியாவில் சிறையில்

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் ISIS அமைப்பு இருந்துள்ளமை

 விசாரணைகளில் தெரிவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக  செயற்பட்டவர் ஐஎஸ் அமைப்பின் இலங்கை தலைவர் தற்போது  அவுஸ்ரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ருக்மான் ஜமீல் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது..

ருக்மான் ஜமீலின் இரு புதல்வர்களும் சிரியாவில் பயிற்சி பெற்று வரும் வழியில் கட்டார் அரசினால் கைது செய்யப்பட்டு தற்போது டோஹா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தகவல் வெளியிடப்பட்டுள்ளது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *