உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

ஸ்ரீலங்காவை குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெனிவா அமர்வு ஆரம்பித்துள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் உலகம் தழுவிய ரீதியில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *