உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் -மைத்திரிபால

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் -மைத்திரிபால

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற உலக சுகாதாரஸ்தாபனத்தின் கருத்தினை தான் ஏற்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவினால்உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என உலகசுகாதார ஸ்தாபனம் அனுமதியளித்துள்ளது, முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற அடிப்படையில் அதனை நான் ஏற்கின்றேன் எனசிறிசேன தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *