உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடும் தொணியில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாட்டை அரசாங்கம் உடனடியாக முடக்க வேண்டும் அல்லது ஊரடங்குச் சட்டத்தினை அமுல் செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்தால் மாத்திரமே 18ஆயிரம் மரணங்களைத் தடுக்க முடியும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *