கனடா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

கனடா வாழ் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமும் இணைந்து வாகனப் பேரணி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (2021.01.10) மதியம் 12 மணிக்கு இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தமிழின உறவுகள் அமைப்புகள், ஊர்ச்சங்கங்கள் இப்பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கலந்துகொள்ளுமாறும் கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமும் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புகளுக்கு – 416 830 7703

SCARBOROUGH

  • 647 975 0524
  • 416 662 2326

BRAMPTON

  • 416 419 1946
  • 416 791 6778
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *