காரைநகரில் பாரிய விபத்து சம்பவம்!

காரைநகரில் பாரிய விபத்து சம்பவம்!

காரைநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்திருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் நேற்று (15) காரைநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்விபத்து குறித்து தெரியவருவது, காரைநகர் டிப்போவுக்கு அருகில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து சம்பவத்தில் உயிரிழந்த நபர் காரைநகர் நெய்தலைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *