கொரோனா குறித்து இம்முறை கவனமாக இருக்காவிடின், மரணம் நிச்சயம் – வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன

கொரோனா குறித்து இம்முறை கவனமாக இருக்காவிடின், மரணம் நிச்சயம் – வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன

கொரோனா தொற்று குறித்து இந்த முறை கவனமாக இருக்கா விட்டால், மரணம் நிச்சயம் என அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த முறை நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், உங்களுக்கு மரணம் நிச்சயம் என்றும் அரசாங்கத்தின் தவறாக இருந்தாலும் சரி, பொதுச் சுகாதார அதிகாரிகளின் தவறாக இருந்தாலும் சரி மற்றும்  பஸ் செலுத்துனர்களின் தவறாக இருந்தாலும் சரி, நாம் நோய்வாய்ப்பட்டால் நாங்கள் தான் மரணிப்போம் என்றும் உங்களைப் பாதுகாப்பது உங்களின் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டியைச் சரியான முறையில் பின்பற்றினால், நீங்கள் உயிர் பிழைப்பீர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *