கொரோனா தொற்றால் மேலும் 20 பேர் மரணம்

கொரோனா தொற்றால் மேலும் 20 பேர் மரணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 20 பேர் உயிரி ழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 9 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்தவகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 5 ஆண்களும் 3 பெண்களுமாக 8 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 ஆண்களும், 6 பெண்களுமாக 12 பேரும் உயிரிழந்தனர்.இந்நிலையில் நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 674 ஆக உயர்வடைந்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *