கொலம்பியாவில்  பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது

கொலம்பியாவில் பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 12-வது இடத்தில் உள்ளதுஇந்நிலையில், கொலம்பியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30  லட்சத்தைக் கடந்துள்ளது.

அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 854 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றில் இருந்து 28 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *