இன்று நாடு முழுவதும் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

இன்று நாடு முழுவதும் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

சம்பளம் பிரச்சினைக்குத் தீர்வு உட்பட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டங்கள் இன்று நாடு முழுவதும் இடம்பெற்றன. 
ஆசிரியர்களுக்கு ஒன்லைன் மூலம் கற்பித்தல் தொடர்பான அனைத்து வசதிகளையும் வழங்க வேண்டும். சகலமானவர்களுக்கும் கல்வி வசதி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது பரவ காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் ஆரம்பக் பிரிவுகளில் கற்பித்தல் நடவடிக்கை முடிவடைந்த பின்னர் ஏராளமான அதிபர், ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *