சாராய போத்தல்களுடன் சிக்கிய நபர்!

சாராய போத்தல்களுடன் சிக்கிய நபர்!

வாகனம் ஒன்றில் சட்டத்திற்கு மாறாக எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 240 சாராய போத்தல்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில் கீழ் இயங்கும் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல்படி மருதனாமடத்தில் வைத்து சாராயம் கொண்டு சென்ற வாகனத்தை முற்றுகையிட்ட பொலிஸார், வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 240 சாரய போத்தல்களைகைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைது செய்து வாகனத்தை கைப்பற்றி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *