சீனாவில் மீட்கப்படும் சடலங்கள்

சீனாவில் மீட்கப்படும் சடலங்கள்

சீனாவில் இதுவரை இல்லாத அளவில் மழை பதிவாகியுள்ளதுடன், பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதில் 12 பேர் சுரங்க ரெயில் பயணிகளும் அடங்குவா். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டன. இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்துள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவித்தது. 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *