சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்களுக்கு தடை

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்களுக்கு தடை

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் முடியும் வரை பட்டம், ட்ரோன்கள், பலூன்கள் அல்லது இவற்றை ஒத்த சாதனங்களிலிருந்து விலகி இருக்குமாறு இலங்கை விமானப் படை கொழும்பு வாழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

73ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகைகள் கடந்த 28 முதல் பெப்ரவரி 4ஆம் திகதி வரை நடத்தப்படும் என இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஆயத்தங்களின் போது மிகக்குறைந்த உயரத்தில் விமானங்கள் பறப்பில் ஈடுபடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *