சென்னை பெருங்களத்தூர் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர்

சென்னை பெருங்களத்தூர் குடியிருப்புகளில் புகுந்த தண்ணீர்

கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக சென்னை அருகே பெருங்களத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள இரும்புலியூர், அருள்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. தரைதளம் முழுக்க தண்ணீர் புகுந்ததால் சிலர் மாடியில் தங்கியிருந்தனர். மாடியில் தங்க முடியாதவர்கள் குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேறினர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *