ஜனாதிபதி பிரதமருடன் அதானி சந்திப்பு

ஜனாதிபதி பிரதமருடன் அதானி சந்திப்பு

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் கொழும்புத் துறைமுகத்தின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு கொள்கலன் முனையத்தில் அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கைச்சாத்திட்டு சில வாரங்களில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கௌதம் அதானி நேத்து பின் மகள் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் எனினும் இது குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானி இரண்டு விசேட விமானங்கள் 10 பேருடன் இலங்கை தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *