ஜெனிவாவில் ஸ்ரீலங்காவை அதிரவைத்த அம்மையார்!

ஜெனிவாவில் ஸ்ரீலங்காவை அதிரவைத்த அம்மையார்!

உள்நாட்டு யுத்தம் முடிந்த சுமார் 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மீஷெல் பச்சலெட் குறிப்பிட்டிருப்பது ஸ்ரீலங்கா தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 46ஆவது கூட்டத் தொடர் தற்போது ஆரம்பித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா தொடர்பில் காரசாரமான அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், தனது நட்பு நாடுகளை துணைக்கு அழைத்திருக்கிறது இலங்கை. கடும் நெருக்கடிகளை சமாளிக்கும் உத்தியில் ஸ்ரீலங்கா ஈடுபட்டிருக்கிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *