டெல்டா வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் – இராஜாங்க அமைச்சர்

டெல்டா வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் – இராஜாங்க அமைச்சர்

இந்திய வைரஸ் மீனவர்கள் மூலம் இலங்கைக்கு வந்திருக்கலாம் அல்லது இலங்கையிலேயே மாற்றமடைந்திருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.வைரஸ் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம், என மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர் அதேவேளை இது இலங்கையில் மாற்றமடைந்திருப்பதற்கான சிறிதளவு சாத்தியக்கூறுகள் உள்ளன எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.மீனவர்கள் குறிப்பாக கடலோர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்திய மீனவர்களுடன் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டுள்ளதை நாங்கள் அறிவோம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் சட்டவிரோத வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் கடலில் இந்தியர்கள் மற்றும் ஏனைய நாட்டவர்களை தொடர்புகொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *