டெல்லியில் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு.

டெல்லியில் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு.

இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா, பஞ்சாப், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.இந்தநிலையில் டெல்லியிலும் இரவு நேர ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வருகிற ஏப்ரல் 30-ந்தேதி வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 5 மணிவரையில் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *