தரம் உயர்த்தப்படும் இராணுவ அதிகாரிகள்!

தரம் உயர்த்தப்படும் இராணுவ அதிகாரிகள்!

425 இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் உள்ள 4,289 அதிகாரிகளுக்கு தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அவர்கள் தங்களது பதவியில் இருந்து அடுத்த கட்டத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *