தியாகங்களை செய்ய அனைவரும் தயாராகயிருக்கவேண்டும்- ஜனாதிபதி

தியாகங்களை செய்ய அனைவரும் தயாராகயிருக்கவேண்டும்- ஜனாதிபதி

அனைத்து அரசியல்வாதிகளும் தங்களின் செயற்பாடுகளின் மூலம் மக்களிற்கு முன்மாதிரியாக விளங்க முன்வரவேண்டும் – ஜனாதிபதிவெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும்,தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்கு அவசியமான தியாகங்களை செய்ய அனைவரும் தயாராகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் . மேலும் நாட்டின் சார்பில் சரியான விடயங்களை செய்வதே எமது நோக்கம்,அனைவரையும் திருப்திபடுத்துவது எமது நோக்கமில்லை என்பதனையும் தெரிவித்துள்ளார் 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *