தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்

தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக நினைவு கூறப்பட்ட மாவீரர் நாள்

இன்று வல்வெட்டித்துறை தீருவில் தூயிலுமன்றத்தில் எழுச்சியாக மாவீரர் தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நினைவு கூறும் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அனந்தி சசிதரன் , ஐங்கரநேசன் மற்றும் வேலன்சுவாமிகள் பங்குபற்றினார். இராணுவத்தின் பல தடைகளை தாண்டி பொதுமக்கள் தங்களது மாவீரர்களது நினைவிகளை தூயிலுமில்லத்திலும் தூயிலுமில்லத்திற்கு வேளியிலும் இராணுவத்தின் கண் முன்னே நினைவு தீ ஏற்றி தங்களது கடமைகளை நிறைவேற்றியுள்ளார்கள்

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *