தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவிக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த தமிழ் மாணவிக்கு வழங்கப்பட்ட கெளரவம்!

அகில இலங்கை ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடத்திய கலாச்சார போட்டியில் தமிழ் பிரிவு அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த மாணவி கிருஸ்ணபிள்ளை அஸ்வினி (Krishnapillai Aswini) முதலிடம் பிடித்தார்.

இன்றைய தினம் (26) வெள்ளிக்கிழமை கொழும்பு தாமரைத்தடாகம் கலையரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் விருதும் கெளரவமும் மாணவி கிருஸ்ணபிள்ளை அஸ்வினிக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை மாணவி கிருஸ்ணபிள்ளை அஸ்வினிக்கு முகநூலில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *