தேரர் கடுமையான எச்சரிக்கை

தேரர் கடுமையான எச்சரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.தேர்தல் கால பரப்புரைகளின் போது தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் வாக்குறுதி வழங்கினாலும் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *