தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் நாளையும் கூடவுள்ளது

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் நாளையும் கூடவுள்ளது

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்றும் நாளைய தினமும் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.கடந்த 17ஆம் திகதியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வசமானது.இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.அதற்கமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *