நவம்பர் முதலாம் திகதி முதல் தடுப்பூசியின் மூன்றாம் டோஸ்

நவம்பர் முதலாம் திகதி முதல் தடுப்பூசியின் மூன்றாம் டோஸ்

கோவிட் தடுப்பூசியின் முதலாம் மற்றும் இரண்டாவது டோக்களே பெற்றுக் கொள்ளாதவர்கள் தமது பிரதேச சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டு தடுப்பூசிகளை பெறுவதற்கான ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேலும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன இதற்காக ஜனவரி மாதத்திற்குள் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன அத்துடன் இந்நாட்களில் மக்கள் சன நெரிசலான இடங்களில் இருப்பதை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துயுள்ளார்கள்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *