நாட்டில் அடுத்தடுத்து ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்

நாட்டில் அடுத்தடுத்து ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்

 நாட்டில் சாப்பாட்டு ​​பொதியின் விலை 20 ரூபாவினாலும், கொத்துரொட்ட 10 ரூபாவினாலும், சிற்றுண்டி விலைகள் 5 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் . ஏற்கனவே நாட்டில் மின்சார துண்டிப்பு , எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் உணவுப்பொருட்கள் மற்றும் அதியாவசிய ந்பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *