நாட்டில் சீமெந்தின் விலையும் அதிகரித்தது

நாட்டில் சீமெந்தின் விலையும் அதிகரித்தது

நாட்டில் தற்போது பொருளாதார நிலையானது மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 50 கிலோ எடையுள்ள சிமென்ட் மூட்டையின் புதிய விலை ரூ. 1,850. தற்போது ஒரு மூட்டை சிமென்ட் விலை ரூ.1,500 ஆக உள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *