நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வானது தற்போது தேசிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சனைக்கான சரியான தீர்வு குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இது குறித்து பல்கலைக்கழக மட்டத்தில் பல ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தகைய ஆராய்ச்சிகள் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் இதன் தொடர்பில் பலகட்ட ஆராய்ச்சியின் முடிவுகளை சமூக சேவைகள் திணைக்களம் பெறுவது முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் நாட்டில் உள்ள யாசகர்களின் பிரச்சினையை தீர்க்க ஒரு கூட்டு திட்டம் தேவை என ஆலோசிக்கப்பட்டது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *