நாட்டுக்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்க்கவேண்டும் மகா சங்கத்தினர் கோரிக்கை

நாட்டுக்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்க்கவேண்டும் மகா சங்கத்தினர் கோரிக்கை

நாட்டுக்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்க் குமாறு மகா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டிற்காக அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கைகோர்த் துச் செயற்பட வேண்டிய ஒரு சந்தர்ப்பத்திற்கு நாடு வந்துவிட்டது என்று சொலொஸ்மஸ்தானாதிபதி கெடிகே ரஜமஹா விகாராதிபதி அஸ்கிரிய மஹா விகாரை பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய உபாலி தேரர் வலியுறுத்துகிறார். கட்சி அரசியல் கருத்துக்களுக்கு அடிபணியாமல் நாட் டின் நலனுக்காகத் தேசிய பிரச்சினைகள் குறித்து சுயா தீனமாக ஆலோசனை வழங்குவது துறவிகளின் பொறுப்பு என்று இன்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வணக்கத்திற்குரிய உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *