நாட்டு மக்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு!

நாட்டு மக்களுக்கு வெளியானது முக்கிய அறிவிப்பு!

இலங்கை முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (12-05-2022) வியாழக்கிழமை காலை 7 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை (13-05-2022) காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *