போராட்டம் ஆரம்பித்தது! ஆயிரக் கணக்கில் படையெடுக்கும் உணர்வாளர்கள்

போராட்டம் ஆரம்பித்தது! ஆயிரக் கணக்கில் படையெடுக்கும் உணர்வாளர்கள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிரான பேரணி நான்காம் நாள் இன்றைய தினம் ஆரம்பித்துள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை ஆயிரக்கணக்கான உணர்வாளர்களுடன் இந்தப் பேரணி ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் பேரெழுச்சியாகிய சாத்வீக பேரணி பல்வேறு தடைகளை உடைத்து சர்வதேசத்தின் பார்வையை பாதிப்புற்ற தாயக மக்களுக்கான நீதி கோரிய போராட்டம் ஆரம்பித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *