நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை எதிர்த்து கனடாவில் வாகனப் பேரணி

நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை எதிர்த்து கனடாவில் வாகனப் பேரணி

யாழ் பல்கலைக்களகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி
சிறிலங்கா அரசாங்கக் காடையர்களால் இடித்து அழிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்திலும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்தனர். முளு உலகத் தமிழர்களும் கொதிதுப்போயுள்ள இந்த வேளையில் கனடா வாழ் தமிழ் மக்கள் இன்று வாகனப் பேரணியொண்றை நடத்தினர்.

ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப் பேரணியில் கலந்துகொண்டன. வாகன நெரிசலினால் குயின்ஸ்பார்க்
போக்குவரத்து நெரிசலுக்குள்ளானது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *