நேபாளத்தில் விமான விபத்து

நேபாளத்தில் விமான விபத்து

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் பலர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.காத்மண்டு விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்படும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் விமானம் வெடித்துச் சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனஅத்துடன் இதுவரையில் 18 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *