நொடிப்பொழுதில் கனடாவில் இடம்பெற்ற துயர்!! 8 பேர் படுகாயம் – சிலர் ஆபத்தான நிலையில்….

நொடிப்பொழுதில் கனடாவில் இடம்பெற்ற துயர்!! 8 பேர் படுகாயம் – சிலர் ஆபத்தான நிலையில்….

கனடாவின் ஒன்ராறியோவில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகன சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தெடார்பில் மேலும் தெரிய வருகையில், ஒன்ராறியோவில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது வாகனம் ஒன்று மோதியது

இதனால் 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, இந்த விபத்து வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது அல்ல என்று தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *