நோர்வேயில் பரிதாபம் -தடுப்பூசி செலுத்திய மறுகணமே உயிரைவிட்ட 23 வயோதிபர்கள்

நோர்வேயில் பரிதாபம் -தடுப்பூசி செலுத்திய மறுகணமே உயிரைவிட்ட 23 வயோதிபர்கள்

நோர்வேயில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி எடுத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே முதியவர்கள் 23 பேர் உயிரிழந்ததாகவும், இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைசர் தடுப்பூசிக்கும் இந்த மரணங்களுக்கும் நேரடி தொடர்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறும் மருத்துவ நிபுணர்கள், இறந்த 23 பேரில் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளின் பொதுவான அறிகுறிகள் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *