பிரேசில் ஒரே நாளில் 3600க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

பிரேசில் ஒரே நாளில் 3600க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,668 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.10 கோடியைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 12.70 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர்.இதன்மூலம் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *