புதிய ரொக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா!

புதிய ரொக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது சீனா!

சீன விண்வெளி ஆய்வு மையம் ஹைனான் மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து புதிய ரொக்கெட் மூலம் 5 செயற்கைகோள்களை  நேற்று முன் தினம் விண்ணில் செலுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘லாங்க் மார்ச் 8’ (Long March 8) என பெயரிடப்பட்டுள்ள இப் புதிய ரொக்கெட் 4.5 தொன் எடையை சுமக்கும் திறன் கொண்டதாகும்.இதன் மூலம் புதிய ரொக்கெட் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதோடு, 5 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *