பொருளாதார மையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம்..

பொருளாதார மையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம்..

நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும், இன்று திறக்கப்பட்டுள்ளன. குறித்த பொருளாதார மையங்கள் நாளையும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பொருளாதார மையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அதன் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன. வர்த்தகர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் போக்குவரத்து அனுமதியினை தங்களது பிரதேச செயலங்களின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *