போராட்டக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

போராட்டக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் போராட்ட களத்திற்கு வந்து சுழற்சி முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கின்றார் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசத்தில் மேலும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்றார்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *