மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

மக்களுக்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் அண்மைக்காலமாக எரிவாயு சம்பந்தமான கசிவு, வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், எரிவாயு சம்பந்தமாகச் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நிறுவனம் இதற்காக அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *